top of page

S U G E E N T H A N ' S P H O T O M A G

ABOUT
SUGEENTHAN
"தமிழ்" ! இனத்தின் மேல் சிங்களம் கொண்ட இணையில்லா காதல் தான் காரணம் .....
எங்கள் இந்திய குடியேற்றத்திற்கு !
" அகதி " என்று சிலர் அழைக்க .....
சொந்தமெல்லாம் உயிர் இழக்க !
நாங்கள் , அழித்தும் அழியாத உயிரேந்திகளாக , அழிவுபெற்ற நகரமென அழைக்கப்பெற்ற
" தனுஷ்கோடி " அடைந்தோம் !!
" சிங்களம் " என் பிஞ்சு பாதம் , என் தாய் ! மண் விட்டு வெளிச்செல்ல , "சதி" செய்தது !
தனுஷ்கோடியில் எங்கள் கால்களை ஊன்ற , "விதி" செய்தது !
ஐந்து குழந்தைகளுடன் கணவர் சேர இந்திய மண் அடைந்தவள் " லதா "என் தாய் !!! .
பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் அவள் மகனாகிய என்னை !!
நான் " ஆதவன் ரவிச்செல்வன் " (சுஜீந்தன்)
Adhavan : 8939944884
8680977046
bottom of page